புலம்பெயர் தமிழர்களால் இலங்கை அரசின் ஆயுதக் கொள்வனவுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி!
EDM இல் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்நாட்டு நாடாளுமன்ற ஆளும்கட்சி உறுப்பினர் Chris Philp ஐ சந்தித்த தமிழ் இளையோர் குழுவொன்று குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளனர். இராசேந்திரம் சுதன் தலைமையிலான செயற்பாட்டாளர்களான சுரேஸ் சுப்பிரமணியம், பொன்னம்பலம் குணசீலநாதன் மற்றும் சிறிதரன் அருள்சீலி ஆகியோரே இன்று நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர். இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு பிரித்தானியா … Continue reading புலம்பெயர் தமிழர்களால் இலங்கை அரசின் ஆயுதக் கொள்வனவுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed